Trending News

வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 8 பேர் கைது

(UTV|COLOMBO) – சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 8 பேர் தலைமன்னார் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(10) மேற்கொள்ளப்பட்ட ரொந்து நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Windy conditions in sea to continue

Mohamed Dilsad

வேனில் கஞ்சா போதைப்பொருளை கொண்டு சென்ற இருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment