Trending News

வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 8 பேர் கைது

(UTV|COLOMBO) – சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 8 பேர் தலைமன்னார் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(10) மேற்கொள்ளப்பட்ட ரொந்து நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“We will build a better society in Buddhist environment while protecting other religions” – President

Mohamed Dilsad

பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

பல பகுதிகளில் 08 மணித்தியால நீர் விநியோக தடை

Mohamed Dilsad

Leave a Comment