Trending News

அமைச்சர் ஹர்ஷவின் செயலாளர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக துண்டுபிரசுரங்களை பகிர்ந்தமை தொடர்பில் நேற்று(10) கைது செய்யப்பட்ட அமைச்சர் ஹர்ஷ த சில்வாவின் செயலாளர் உட்பட இருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நவம்பர் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

Afternoon thundershowers expected today – Met. Department

Mohamed Dilsad

President orders to carry out raids on the illegal drugs racket

Mohamed Dilsad

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும்

Mohamed Dilsad

Leave a Comment