Trending News

வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 8 பேர் கைது

(UTV|COLOMBO) – சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 8 பேர் தலைமன்னார் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(10) மேற்கொள்ளப்பட்ட ரொந்து நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது…

Mohamed Dilsad

ප‍්‍රදේශීය සභාවලට පළපුරුදු නැති සභාපතිලා පත් කළොත් ‌විය හැකි දේ ගැන එජාප සභාපති වජිරගෙන් ප්‍රකාශයක්

Editor O

Several areas likely to receive rain today

Mohamed Dilsad

Leave a Comment