Trending News

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 433 முறைப்பாடுகள் பதிவு

UTV|COLOMBO) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 433 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 73 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் மற்றும் வேறு 09 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related posts

Online booking launched for long-distance private buses

Mohamed Dilsad

டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

Mohamed Dilsad

යන්න ගිහින් ආපසු පැමිණි තුර්කි ගුවන් යානය පිටත්ව යයි…

Editor O

Leave a Comment