Trending News

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானிக்கு எதிரான மனு நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த மனுவை முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வா நேற்று தாக்கல் செய்துள்ளார்.

Related posts

புதிய இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன நியமனம்

Mohamed Dilsad

GMOA to strike from Wednesday

Mohamed Dilsad

பெற்றோர் – குழந்தைகளுக்கு இடையேயான உணர்வை பேசும் “மங்கி டாங்கி”

Mohamed Dilsad

Leave a Comment