Trending News

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானிக்கு எதிரான மனு நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த மனுவை முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வா நேற்று தாக்கல் செய்துள்ளார்.

Related posts

රට වෙනුවෙන් හඬක් නගන භික්ෂුන්වහන්සේලාගේ ප්‍රකාශ ගැන රජය සොයා බැලිය යුතුයි – පූජ්‍ය මැදගම ධම්මානන්ද හිමි

Mohamed Dilsad

Sri Lanka briefs Portugal on reconciliation process

Mohamed Dilsad

ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதில் வன்னி மக்கள் பெற்றுத்தந்த அதிகாரம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது

Mohamed Dilsad

Leave a Comment