Trending News

அநுரவின் சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

(UTVNEWS|COLOMBO) – தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுர குமார திஸாநாயக்க சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

இன்றைய தினம் அநுர குமார திஸாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாகவும் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

தங்கத்துடன் 06 இந்தியர்கள் கைது

Mohamed Dilsad

ஜூம்மா தொழுகையை பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிப்பு

Mohamed Dilsad

CAA to raid shops selling rice not heeding to price controls

Mohamed Dilsad

Leave a Comment