Trending News

அநுரவின் சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

(UTVNEWS|COLOMBO) – தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுர குமார திஸாநாயக்க சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

இன்றைய தினம் அநுர குமார திஸாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாகவும் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

Severe traffic congestion in Town Hall area

Mohamed Dilsad

වතු සේවකයින්ගේ රු 1,700 වැටුප ට පඩිපාලක සභාවේ අනුමැතිය

Editor O

ව්‍යාජ “ඕසෙම්පික්” ඖෂධය පිළිබඳව අනතුරු ඇඟවීමක්

Editor O

Leave a Comment