Trending News

இரத்தினபுரியில் கடும் காற்று; வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு

(UTVNEWS|COLOMBO) – இரத்தினபுரி மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

Wild-elephant suffers after consuming polythene

Mohamed Dilsad

UNP formed as a strong political party because of Dudley, D. S. – President

Mohamed Dilsad

එල්ලවූ සයිබර් ප්‍රහාරය පිළිබඳ විශ්‍රාම වැටුප් දෙපාර්තමේන්තුවෙන් පැහැදිලි කිරීමක්

Editor O

Leave a Comment