Trending News

தபால் மூல வாக்களிப்பு இன்று

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று(27) நடைபெறவுள்ளது.

இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி வாக்களிப்பதற்கு மேலதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,

இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலதிக பஸ் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானம்

Mohamed Dilsad

President launches ‘Parisaraya Pujaniyai’ program

Mohamed Dilsad

புதையல் தோண்ட முற்பட்ட 8 பேர் கைது

Mohamed Dilsad

Leave a Comment