Trending News

தபால் மூல வாக்களிப்பு இன்று

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று(27) நடைபெறவுள்ளது.

இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி வாக்களிப்பதற்கு மேலதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,

இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ක‍්‍රිප්ටොකරන්සි සඳහා බදු පැනවූ ලොව පළමු රට ශ්‍රී ලංකාව වේවි – හිටපු අමාත්‍ය චම්පික රණවක

Editor O

ஊடக சுதந்திரத்திற்கு தமது ஆட்சியில் தாக்கங்கள் இல்லை [VIDEO]

Mohamed Dilsad

Professional Cricket Umpires Association to celebrate 10th anniversary

Mohamed Dilsad

Leave a Comment