Trending News

சஜித் ரணில் சந்திப்பில் நடந்தது என்ன?

(UTVNEWS|COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவிற்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சிக்குள் குழப்பநிலை நிலவுகின்ற சூழலில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் புதிய கூட்டணியை அமைப்பது மற்றும் கூட்டணிக்கான யாப்பு குறித்தும் ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

இன்று பிரதி சபாநாயகர் தெரிவு

Mohamed Dilsad

ස්නායු ශල්‍ය විශේෂඥ වෛද්‍ය මහේෂි විජේරත්න ට එරෙහිව පැමිණිලි 100ක්

Editor O

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – மீனவர்களுக்கு எச்சரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment