Trending News

நுரைச்சோலையில் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

 

(UTVNEWS| COLOMBO) -நுரைச்சோலையில், தயீப் நகர் பகுதியில் இரண்டரை வயதுக் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.

வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து நீரில் முழ்கிய குழந்தை மூச்சு திணறால் அவதிப்பட்ட நிலையில்,
கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Related posts

வசமாக சிக்கிய காயத்ரி ரகுராம்..! ஆதாரத்துடன் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்!!

Mohamed Dilsad

Chinese experts claim India threatened by projects in Sri Lanka

Mohamed Dilsad

Islamic State group names its new leader as Abu Ibrahim al-Hashemi – [IMAGES]

Mohamed Dilsad

Leave a Comment