Trending News

நுரைச்சோலையில் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

 

(UTVNEWS| COLOMBO) -நுரைச்சோலையில், தயீப் நகர் பகுதியில் இரண்டரை வயதுக் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.

வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து நீரில் முழ்கிய குழந்தை மூச்சு திணறால் அவதிப்பட்ட நிலையில்,
கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Related posts

உயிருக்கு உத்தரவாதம் இல்லையென நாமல் எடுத்துள்ள தீர்மானம்

Mohamed Dilsad

Gotabaya to be sworn-in as President today in Anuradhapura

Mohamed Dilsad

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

Mohamed Dilsad

Leave a Comment