Trending News

காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்

(UTVNEWS|COLOMBO) – வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் நாளைய தினம காற்றின் வேகமானது மணிக்கு 70 தொடக்கம் 80 கி.மீ வேகத்தில் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 9 ஆம் திகதிவரை குறித்த கடற்பரப்பில் மீன்படி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலும், மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

නාමල්ගේ ක්‍රිෂ් නඩුවට අධිකරණයෙන් නියෝගයක්

Editor O

Bihar cricket body moves contempt plea against BCCI officials

Mohamed Dilsad

මුදල් ලැබෙන හැටි නියෝජ්‍ය ඇමති නලින් හේවගේ හෙළිකරයි

Editor O

Leave a Comment