Trending News

நாளை (19) நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பு

(UTV|COLOMBO) நாளை நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட தொழிற்சங்கங்கள்  பணி புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

ஊதியம் உட்பட பல பிரச்சினைகளை தொடர்பில் இப் பணிபுறக்கணிப்பு முன்னெக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

හිටපු ඇමති මනූෂගේ ඇප ඉල්ලීම ට අධිකරණය දුන් නියෝගය

Editor O

BIMSTEC Ministerial Meeting today and tomorrow

Mohamed Dilsad

Marijuana worth 1-Crore seized in Tamil Nadu; Sri Lankan citizen arrested

Mohamed Dilsad

Leave a Comment