Trending News

பீடி இலைகளுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மன்னார் – தாரபுரம் பிரதேசத்தில் 946 கிலோ 800 கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடு ஒன்றில் இருந்து குறித்த பீடி இலைகள் தொகை, 30 பொதிகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25, 48 மற்றும் 60 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

‘கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்’

Mohamed Dilsad

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை…

Mohamed Dilsad

காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக இளவரசர் சார்லஸ்

Mohamed Dilsad

Leave a Comment