Trending News

ஐந்து மீனவர்கள் கைது

(UTV|COLOMBO) நேற்றைய தினம் திருகோணமலை பெக்பே கடற் பரப்பில் சட்டவிரோத வலையினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் 05 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை மற்றும் மால்லிபதான பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய சிறிய படகு ஒன்றும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Sri Lanka to ink agreement with China’s Alibaba to attract more tourists

Mohamed Dilsad

දුම්රිය සාමාන්‍යාධිකාරීවරයා, තනතුරෙන් එළවයි.

Editor O

කොටහේන පාසල් සිසුවියගේ සිදුවීම ගැන පෝල්රාජ්ගේ ක්‍රියාකලාපය, ලංකා ගුරු සංගමයේ දැඩි විවේචනයට

Editor O

Leave a Comment