Trending News

நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலையை அடுத்து நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

மேற்படி கொழும்பு. கம்பஹா,களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் அனர்த்தம் உள்ள மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

குடம்பி விஞ்ஞான ஆய்வு அறிக்கை மற்றும் சமீபத்தில் தொற்று நோய் தொடர்பான தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

New Zealand volcano: Minute’s silence marks one week after eruption

Mohamed Dilsad

பிரதமர் நோர்வே நோக்கி பயணமானார்…

Mohamed Dilsad

மெதமுலன வழக்கில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய விடுதலை

Mohamed Dilsad

Leave a Comment