Trending News

1,475 சிம் அட்டைகள் தொடர்பில் காவல்துறை விசேட விசாரணை

(UTV|COLOMBO) மாஓயாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் – நீர்கொழும்பு கொச்சிக்டை பகுதியில் மீட்கப்பட்ட ஆயிரத்து 475 சிம் அட்டைகள் தொடர்பில் காவல்துறை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மாஓயாவில் மீன்பிடிக்க சென்ற இளைஞர்கள் சிலர் நேற்றைய தினம் இந்த சிம் அட்டைகள் பையொன்றில் இடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

அந்த சிம் அட்டைகள் இதுவரை பயன்படுத்தப்படாத நிலையில், எதற்காக மறைத்து வைக்கப்பட்டது தொடர்பில் இதுவரை அறியப்படவில்லை.

 

Related posts

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் கட்சிகள்?

Mohamed Dilsad

මෙන්ඩිස් සමාගමේ පෙත්සම අභියාචනාධිකරණය නිෂ්ප්‍රභ කරයි.

Editor O

රට පුරා මිල්කෝ කිරි අළෙවිසැල් 300ක් පිහිටුවීමේ සැලැස්මක්

Editor O

Leave a Comment