Trending News

வெடிப்புச் சம்பவங்களுடன் மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணை

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் , மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவின் உயர் அதிகாரிய ஒருவர் குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 56 பேர் குற்றப் புலனாய்வு பிரிவினரின் பொறுப்பில் உள்ளனர்.

 

 

 

Related posts

Iran’s President Rouhani clashes with General Soleimani over Revolutionary guards funding: Reports

Mohamed Dilsad

தட்டம்மை நோயால் 1000க்கும் அதிகமானோர் பாதிப்பு

Mohamed Dilsad

சவுதிஅரேபியாவில் விபத்து-4 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment