Trending News

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு-கைதானவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் கைதான 13 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

Related posts

දූෂණ වංචාවලට සම්බන්ධ පාර්ශ්වයන්ට නීතිය ක්‍රියාත්මක කළ යුතුයි – එස්. එම්. මරික්කාර්

Editor O

தேசிய மீலாத் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

Mohamed Dilsad

2019 Australia election: Morrison’s coalition close to shock majority

Mohamed Dilsad

Leave a Comment