Trending News

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு-கைதானவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் கைதான 13 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

Related posts

மட்டகளப்பு-மட்டகளப்பு மாநகர சபை உத்தியோகபூர்வ முடிவுகள்

Mohamed Dilsad

ජයග්‍රහණය කිරීමට පක්ෂය හෝ ලකුණ අදාළ නැහැ – විජයදාස රාජපක්ෂ

Editor O

Blasts hit Bangkok during major security meeting

Mohamed Dilsad

Leave a Comment