Trending News

இன்று இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO) தரம் 6 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கு, 2ம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கிறன.

அதற்கமைய நேற்றைய தினம் பாடசாலைகளை சுற்றியுள்ள, சுற்றுபுறத்தில் விசேட தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், நாட்டில் உள்ள எந்த ஒரு பாடசாலைகளுக்கு அருகிலும் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் பாடசாலைகளுக்கு வரும் அலுவலக வாகனங்கள் மற்றும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்துவதற்காக தனியான வாகன தரிப்பிடங்கள் மற்றும் மைதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதகாவும் காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

Sri Lanka Navy arrests 27 Indian fishermen

Mohamed Dilsad

Navy rescues 2 fishermen distressed in the sea

Mohamed Dilsad

දුම්රිය රියදුරු වර්ජනය අඛණ්ඩව

Mohamed Dilsad

Leave a Comment