Trending News

விசாக பூரணை தினத்தை பிற்போட முடியாது?

(UTV|COLOMBO) பௌத்த மக்கள் பெரும் பக்தியுடன் கொண்டாடும் விசாக பூரணை தினத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போதே  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

Zimbabwe Cricket fails to pay players

Mohamed Dilsad

Death toll in Sri Lanka Easter blasts climbs to 310 [UPDATE]

Mohamed Dilsad

India to send back seized exotic turtles to Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment