Trending News

விசாக பூரணை தினத்தை பிற்போட முடியாது?

(UTV|COLOMBO) பௌத்த மக்கள் பெரும் பக்தியுடன் கொண்டாடும் விசாக பூரணை தினத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போதே  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

Premier appoints Committee to look into Ranjan’s statement

Mohamed Dilsad

மத்திய மாகாணத்தில் உள்ள சகல மதுபானசாலைகளுக்கும் பூட்டு

Mohamed Dilsad

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை

Mohamed Dilsad

Leave a Comment