Trending News

காவற்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்…

(UTV|COLOMBO) கொஸ்கம காவற்துறை நிலையத்தில் இருந்து தப்பிய இரு சந்தேக நபர்கள் தொடர்பில் காவற்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காவற்துறை நிலையத்தின் பணியில் இருந்த இருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கடந்த 06 ஆம் திகதி குறித்த சந்தேக நபர்கள் காவற்துறை நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மலையக தேர்தலில் மாம்பழம் தோடம்பழம் உருலோசு சேவல் மீன் என்றெல்லாம் பல கட்சிகள் பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றன ஆதலால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

Mohamed Dilsad

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்ட பானகமுவ புதிய மக்தப் கட்டிட வேலைகளை துரிதப்படுத்தவும்

Mohamed Dilsad

CITES CoP18 will be held in Colombo in May 2019

Mohamed Dilsad

Leave a Comment