Trending News

நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கை…

(UTV|COLOMBO) வடக்கு, மத்திய மற்றும் வட-மத்திய மாகாணங்களில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கைகளை, விவசாயத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

மேலும் சுமார் 13 ஆயிரத்து 600 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்மூலம், 24 ஆயிரம் மெட்ரிக்தொன் நிலக்கடலையை அறுவடை செய்வதற்கு விவசாயத் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

 

 

Related posts

High winds predicted, fishermen warned

Mohamed Dilsad

මිල වැඩියි.. කවුරුත් ගන්නේ නෑ.. ඇක්වා, ෆයරුස් වාහන ආනයනය නවතා දමයි

Editor O

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா

Mohamed Dilsad

Leave a Comment