Trending News

வசந்த கரன்னாகொடவிடம் 06 மணி நேரம் விசாரணை

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட 06 மணி நேர விசாரணைகளின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த 2008 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே வசந்த கரன்னாகொடவிடம் இரண்டாவது நாளாகவும் இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

 

 

 

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மின்வெட்டு

Mohamed Dilsad

48 மணித்தியாலத்தில் 700 பேர் கைது…

Mohamed Dilsad

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி கற்கைகள் பிரிவு

Mohamed Dilsad

Leave a Comment