Trending News

மேல்​கொத்மலை நீர்த்தேகத்தின் வான்கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்

(UTV|COLOMBO) திருத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றமையால், மேல்​கொத்மலை நீர்த்தேகத்தின் வான்கதவுகள் அனைத்தும், நாளை(05) திறந்துவிடப்படவுள்ளதாக, மேல்கொத்மலை நீர்த்தேக்கப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, நீர்த்தேக்கத்தின் அருகில் வசிக்கும் மக்கள், நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் நடமாடுவதையோ இறங்குவதையே தவிர்த்துக் கொள்ளுமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

“Only six percent entering Sri Lanka higher education” – Minister Rishad Bathiudeen [VIDEO]

Mohamed Dilsad

சபாநாயகர் நியாயமாகவும் தைரியமாகவும் செயற்படுகின்றார் – ரிசாட் பதியுதீன்

Mohamed Dilsad

விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை

Mohamed Dilsad

Leave a Comment