Trending News

வலம்புரி சங்குடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) பதுளை, ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன்  40 வயதான நபர்  ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

Train services on main line delayed

Mohamed Dilsad

Showers, thundershowers expected over most parts of the island – Met. Department

Mohamed Dilsad

சீனாவில் இரசாயன தொழிற்சாலை அருகே குண்டுவெடிப்பு – 22 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment