Trending News

வலம்புரி சங்குடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) பதுளை, ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன்  40 வயதான நபர்  ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு

Mohamed Dilsad

அல்பேனியா நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

CID commence analysing telephone conversations on crimes linked to ‘Makandure Madush’

Mohamed Dilsad

Leave a Comment