Trending News

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக பரவும் செய்தி பொய்யானது

(UTV|COLOMBO) புதிய தொலைத் தொடர்பு பரிமாணத்தின் கீழ் அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்வதாக வெளிவந்துள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் இது தொடர்பில் சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் பிரசுரிக்கப்படுவதாகவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வட்ஸ்அப் செயலி, முகநூல், வைபர் உள்ளிட்ட ஏனைய சமூக வலைதளங்களில் ஊடாக மேற்கொள்ளப்படும் அழைப்பு மற்றும் குறுந்தகவல்கள் தொலைத்தொடர்பு பரிமாணத்தின் கீழ் கண்காணிக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

அனைத்து சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளும் 07ம் திகதிக்குள் அகற்றப்பட வேண்டும்

Mohamed Dilsad

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிப்பு

Mohamed Dilsad

இந்திய முப்படை வீரர்கள் மலையகத்துக்கு விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment