Trending News

கடன் திட்டத்தை 1 வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் முடிவு

(UTV|COLOMBO) இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கடன் திட்டம் 3 வருடங்களுக்கு வழங்கப்படவிருந்த நிலையில் அது நான்கு வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதற்கமைய கடன் நிதியின் ஆறாவது தவணையை வெளியிடுவதற்கு நாணய நிதியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

හිටපු යුධ හමුදාපතිවරු තිදෙනෙකු ඇතුළු පිරිසකට බ්‍රිතාන්‍ය සම්බාධක පනවා ඇතැයි කියන සිදුවීම දන්නේ නැහැ – ආරක්ෂක නියෝජ්‍ය ඇමති අරුණ ජයසේකර

Editor O

“Always stand by the people of the country” – President

Mohamed Dilsad

බස් ගාස්තුව දැනෙන්නම අඩු කරයි

Editor O

Leave a Comment