Trending News

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

(UTV|COLOMBO) குளியாபிட்டி – ஹெட்டிபொல கரகஹகெதர பிரதேசத்தில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவலில் கட்டிடம் மற்றும் பாரவூர்தியொன்றும் முற்றாக சேதமடைந்துள்ளது.

தீயை அணைப்பதற்காக பெல் 121 உலங்கு வாநூர்தி பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


குளியாப்பிட்டிய, கரகஹகெதர பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து இன்று காலை ஏற்பட்டுள்ளதுடன், தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

Related posts

பயங்கரவாத சம்பவம்; விளக்கமறியல் நீடிப்பு

Mohamed Dilsad

நான் மனிதனாக மாறியதற்கு காரணம் அவரே

Mohamed Dilsad

Ramanayake appears before Supreme Court over Contempt of Court charges

Mohamed Dilsad

Leave a Comment