Trending News

இரு வேறு பிரதேசங்களில் இருந்து நால்வர் கைது

(UTV|COLOMBO) இரு பிரதேசங்களில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 04 பேர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி – சவலி பிரதேசத்தில் 22 ஆயிரம் பெறுமதியான 110 மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளளார்.

இதேவேளை குருநாகல் – பொயகனே இராணுவ முகாமின் அருகாமையில் வைத்து, 03 பேர் , போதைமாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Jamshed provisionally suspended by PCB

Mohamed Dilsad

ලැප්ටොප් පරිගණකයක සිදු වූ විදුලි කාන්දුවකින් සිසුවෙක් ජීවිතක්ෂයට

Mohamed Dilsad

ஶ்ரீதேவியின் பூதவுடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் தாமதம்

Mohamed Dilsad

Leave a Comment