Trending News

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை

(UTV|COLOMBO)-அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

Astrologer Vijitha Rohana in court today

Mohamed Dilsad

Wilpattu uproar, yet another attempt to divert National issues

Mohamed Dilsad

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

Mohamed Dilsad

Leave a Comment