Trending News

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை

(UTV|COLOMBO)-அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

மிளகாய் பொடி தூவி கோடிக் கணக்கான பணம் கொள்ளை

Mohamed Dilsad

Traffic restricted on Kaduwela-Kollupitiya road for 3 hours

Mohamed Dilsad

Wind condition over the island and surrounding sea areas – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment