Trending News

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஐ.ம.சு. கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நிறைவு-ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று காலை 9.00 மணியளவில் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் அனைத்து நிறைவேற்று குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

 

 

 

 

Related posts

සර්ව ජන බලය, දිස්ත්‍රික් කිහිපයකට සංවිධායකයින් පත් කරයි.

Editor O

President arrives in Jakarta

Mohamed Dilsad

ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு

Mohamed Dilsad

Leave a Comment