Trending News

தென் மாகாணத்தில் சுகாதாரதுறை மேம்பாட்டுக்கு 41 கோடி ரூபா

(UTV|COLOMBO)-தென் மாகாணத்தில் சுகாதாரதுறை மேம்பாட்டுக்கு 41 கோடி ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது.

இதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் கீழ், தென் மாகாண சுகாதார அமைச்சின் பொறுப்பில் இயங்கும் வைத்தியசாலைகள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. தெற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரது அலுவலகத்தில் ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உணவு மற்றும் நீர் மாதிரிகளை பகுப்பாய்வு செய்யலாம். இதற்கு முன்னர் இவை பொரளை மருத்துவ ஆய்வு கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related posts

පාසල් වසා දැමීම සඳහා නිර්ණායක නිකුත් කරයි

Editor O

வத்தளை விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

Mohamed Dilsad

புனித ரமழான் முதல் நோன்பு நாள் நாளை அதிகாலையில் இருந்து ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment