Trending News

நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ள பொன்சேகா

(UTV|COLOMBO)-தமக்கு நீதி நிலைநாட்டப்படாவிட்டால் நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவி வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ආපදාවෙන් පීඩාවට පත්වූවන්ට සහන සලසන්න , විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස මහතා ජර්මානු තානාපතිවරයා හමුවෙයි

Editor O

ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதியானது..!கட்சியில் இணையவுள்ள பிரபலங்கள்!

Mohamed Dilsad

சிறைச்சாலைகளினுல் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுபடுத்த சிறைச்சாலைகளுக்கு STF

Mohamed Dilsad

Leave a Comment