Trending News

இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் மேலும் இரு கடற்படையினர் கைது

(UTV|COLOMBO)-2008,2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இளைஞர்கள் கடத்தப்பட்டமை, கொலைக்கு உத்தரவிட்டமை உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

Watson wins as Thomas misses out on No 1 ranking

Mohamed Dilsad

விமானத்தில் விரிசல் – நிறுத்தி வைக்கப்பட்ட 50 விமானங்கள்

Mohamed Dilsad

Twelve Navy personnel granted bail over fishermen assault incident

Mohamed Dilsad

Leave a Comment