Trending News

போலியான மருந்து விற்பனையகம் சுற்றிவளைப்பு

(UTV|COLOMBO)-உரிமம் இன்றி மருந்து விற்பனையகமொன்றை நடாத்திச் சென்ற நபரொருவர் முல்லைவேலி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்மோட்டை கடற்படை முகாமின் அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு காவற்துறை சிறப்பு அதிரடிப்பிரிவின் அதிகாரிகள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நேற்று குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ ஆலோசனை இல்லாமல் , இவர்கள் மருந்துகளை விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

 

Related posts

நகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

Mohamed Dilsad

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மே மாதம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானம்

Mohamed Dilsad

දේශබන්දුගේ අපේක්ෂිත ඇප ඉල්ලීම ගැන අධිකරණය දුන් නියෝග මෙන්න.⁣

Editor O

Leave a Comment