Trending News

பிரான்ஸ் பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் படுகாயம்

(UDHAYAM, COLOMBO) – பிரான்ஸின் தென் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு பிரார்த்தனை முடிந்து வெளியேறியவர்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கிகளுடன் வந்த இருவர், கூட்டமாக வெளியேறிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

පාස්කු වින්දිතයන්ට තවමත් යුක්තිය ඉටු වී නෑ- පාස්කු දිනය වෙනුවෙන් නිවේදනයක් නිකුත් කරමින් විපක්‍ෂ නායක සජිත් ප්‍රේමදාස කියයි.

Editor O

Australian newspapers black out front pages in ‘secrecy’ protest

Mohamed Dilsad

மழையுடனான வானிலை இன்றிலிருந்து அதிகரிக்கும்

Mohamed Dilsad

Leave a Comment