Trending News

மறு அறிவித்தல் வரை நீர் வெட்டு

(UTV|COLOMBO) – பிரதான நீர் குழாயில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு காரணமாக பேலியகொடை, வத்தளை, மாபோல மற்றும் களனி ஆகிய பிரதேசகளுக்கு மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

මාලිමාවට ඡන්දය දුන් ගොවීන්වත්, ආණ්ඩුවට වී දෙන්නේ නැහැ – එක්සත් සහල් නිෂ්පාදකයන්ගේ සංගමයේ සභාපති මුදිත පෙරේරා

Editor O

அரசாங்கத்தை கவிழ்ப்பது எமது செயற்பாடு அல்ல-நவீன் திஸாநாயக்க

Mohamed Dilsad

”ஓமான் – இலங்கை வர்த்தக உறவுகள் தொடர்பில், பேச்சு நடத்திய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாடு திரும்பினார்”

Mohamed Dilsad

Leave a Comment