Trending News

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டி இன்று

(UTV|COLOMBO) – அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு -20 கிரிக்கட் போட்டி இன்று பிரிஸ்பேனில் இடம்பெறவுள்ளது.

அவுஸ்திரேலியா அணியின் அதிவேக பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கே, தனது சொந்த காரணங்களுக்காக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இந்த இரண்டு அணிகளுக்கிடையே முன்னதாக இடம்பெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

At least 40 dead in Brazil prison clashes

Mohamed Dilsad

අපරාධ පරීක්‍ෂණ දෙපාර්තමේන්තුවේ හිටපු අධ්‍යක්ෂ විශ්‍රාමික නියෝජ්‍ය පොලිස්පති රොහාන් ප්‍රේමරත්න අත්අඩංගුවට ගන්නේ නැහැ. – අල්ලස් කොමිෂම

Editor O

தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்க நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment