Trending News

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 3.30 க்கு கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது.

நேற்று நடைபெறவிருந்த குறித்த போட்டி சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

හසළක පොලිස් ස්ථානාධිපතිවරයා මූලික අයිතිවාසිකම් උල්ලංඝනය කරලා. – ශ්‍රේෂ්ඨාධිකරණය

Editor O

Sasikala Returns Home, Likely To Surrender In Bengaluru Today

Mohamed Dilsad

JVP to present 20th Amendment to abolish Executive Presidency

Mohamed Dilsad

Leave a Comment