Trending News

ஐந்து மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-கண்டி – யடிநுவர வீதியில் ஐந்து மாடிகளை கொண்ட கட்டிடமொன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் , தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை

 

 

 

Related posts

கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

Mohamed Dilsad

හිටපු ඇමති රාජිත අත්අඩංගුවට ගැනීමේ සූදානමක්

Editor O

Missing Saudi Journalist Once a Voice of Reform in Kingdom

Mohamed Dilsad

Leave a Comment