Trending News

கிராம சேவகர்கள் சங்கம் தொழிற்சங்க போராட்டம்

(UTVNEWS | COLOMBO) -கிராம சேவகர்கள் சங்கம் இன்று முதல் 13 கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவையில் இருந்து இன்று முதல் விலக உள்ளதாக கிராம சேவகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க கிராம சேவகர்கள் சங்கம் தீர்மானித்ததை அடுத்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

Traffic Congestion Reported in Maradana

Mohamed Dilsad

புல்வாமா தாக்குதல் – அமெரிக்காவில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad

நாயை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்

Mohamed Dilsad

Leave a Comment