Trending News

கொழும்பு – புதுக்கடையில் நீதிமன்ற கட்டிடத் தொகுதி இனி இல்லை

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இடப்பற்றாக்குறை காரணமாக குறித்த இடத்தில் இருந்து மற்றுமொரு இடத்துக்கு மாற்றநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இடத்தின் இடப்பற்றகுறை மற்றும் பழைமை அடைந்துள்ளமையினால் அதற்கான தீர்மானமாக புதிய கட்டிடத்திற்கு 06 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அமைச்சரவையில் ஒப்புதலும் பெறப்பட்டதாகவும் நீதி மற்றும் சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக 94.55 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி விபத்தில் சிக்கினார்..!!

Mohamed Dilsad

පැහැරගත්තා කියන වැලිගම මන්ත‍්‍රීලා කැමැත්තෙන්ම ඇවිත් වාහනේට නැග්ගා.. මටත් අත වැනුවා..- ඇසින් දුටු අයෙක් සාක්‍ෂි දෙයි..

Editor O

හිටපු ජනාධිපති රනිල්ගෙන්, ඉන්දියානු අගමැතිවරයාට ලිපියක්

Editor O

Leave a Comment